Posts

Showing posts from May, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கரைதுறைபற்று பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Image
2026 ஆம் ஆண்டுக்கான கரைதுறைபற்று பிரதேச முதலாவது  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15) கரைதுறைபற்று  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கரைதுறைபற்று பதில் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார்  அவர்களின் ஒழுங்குபடுத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து,  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முக்கியமாக பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள், புதிய திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவது தொடர்பாகவும், கிராம மட்டத்தில் நிலவும் தேவைகள் மற்றும் உட்பட பல பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது, மக்கள் சேவைகளை மேல...

2026 ஆம் ஆண்டுக்கான புதுக்குடியிருப்பு பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Image
2026 ஆம் ஆண்டுக்கான புதுக்குடியிருப்பு  பிரதேச முதலாவது  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (14) புதுக்குடியிருப்பு  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர் இ.விஜயகுமார்  அவர்களின் ஒழுங்குபடுத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து,  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முக்கியமாக பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் முன்மொழிவு செய்யப்பட்டது, புதிய திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது, கிராம மட்டத்தில் நிலவும் தேவைகள் மற்றும் உட்பட பல...

2026 ஆம் ஆண்டுக்கான ஒட்டுசுட்டான் பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Image
2026 ஆம் ஆண்டுக்கான ஒட்டுசுட்டான் பிரதேச முதலாவது  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (14) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.இ.நிஷாந்தன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றதுடன், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முக்கியமாக சம்மளங்குள கற்குவாரி பிரச்சனை , பிரஜாசக்தி, நிதி ஒதுக்கீடுகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது, மக்கள் சேவைகளை மேலும் விரைவாகவும் திறம்படவும் வழங்கும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு துறைசார் ஒருங்கிணைப்பை வலுப்படுத்...

2026 ஆம் ஆண்டுக்கான மாந்தை கிழக்கு பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Image
2026 ஆம் ஆண்டுக்கான மாந்தை கிழக்கு பிரதேச முதலாவது  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம் (13) மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ம.சர்மிலி அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றதுடன், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, கழிவு முகாமைத்துவம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முக்கியமாக பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் முன்மொழிவு செய்யப்பட்டது, புதிய திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது, கிராம மட்டத்தில் நிலவும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்ப...

காதலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - மக்களின் பக்கம் அரசு.

Image
காதலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - மக்களின் பக்கம் அரசு. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (14) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிஷாந்தன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr செ.திலகநாதன் தலைமையில் பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக  ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காதலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக கடந்தகாலத்தில் குறித்த கற்குவாரி இயங்கிவந்ததுடன், அதனை சுழவுள்ள பகுதிகளிலிருந்து வீடுகள் மற்றும் கிணறுகள் பாதிக்கப்பட்டதாக பொதுமக்களால் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கற்குவாரி தொடர்பாக ஆய்வுசெய்யப்பட்டது. குறித்த கற்குவாரி அமைப்பிற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தொரிவித்துள்ளமையினால் குறித்த அ...

2026 ஆம் ஆண்டுக்கான துணுக்காய் பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Image
2026 ஆம் ஆண்டுக்கான துணுக்காய் பிரதேச முதலாவது  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.இ.ரமேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றதுடன், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, கழிவு முகாமைத்துவம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முக்கியமாக பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் முன்மொழிவு செய்யப்பட்டது, புதிய திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது, கிராம மட்டத்தில் நிலவும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந...

வீதி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் திலகநாதன் M.P

Image
வீதி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் திலகநாதன் M.P முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் நெட்டாங்கண்டல் வீதி அமைக்கும் பணிகளை இன்று (13)  தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் நேரடியாக பார்வையிட்டார். 3.5KM வீதி அமைக்கப்பட்டுவருவதுடன் குறித்த வீதிக்காக 145 மில்லியல் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அபிவிருத்தி பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த வீதி அபிவிருத்தி பணியானது கடந்த  2026.01.01 அன்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த களவிஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.