குளவி கொட்டியதில் துணுக்காய் கல்வி வலய ஆரம்ப கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் மரணம். 5 மாணவர்கள் சிகிச்சையில்.
மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிகொட்டியது.
இதில் துணுக்காய் கல்விவலயத்தில் பணியாற்றும் ஆரம்பகல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பாடசாலை மாணவர்கள் குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

Comments
Post a Comment