இயந்திர நாற்றுநடுகை செய்யப்பட்ட நெற்ச்செய்கைக்கான வயல் விழா.

வவுனியா  வீரபுரம் விவசாயப் போதனாசிரயர் பிரிவில் PSDG 2025 திட்டத்தின் கீழ் இயந்திர நாற்றுநடுகை செய்யப்பட்ட  நெற்ச்செய்கைக்கான  வயல் விழா நிகழ்வானது நேற்றைய தினம் (16) காலை 10.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் செல்வி பி.சரண்ஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர் திரு தெ.யோகேஸ்வரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜுடித் மாலினி முரளீதரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும்  விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.